
அதற்க்கு அந்த குட்டி பெண், "இல்லை..! இல்லை ..! நீங்கள் என் கரத்தை பிடித்துக்கொள்ளுங்கள்" என்றால். அதன் அர்த்தம் புரியாமல் அந்த தந்தை "இது என்ன புதிர்?" என்று கேட்க.
அந்த குட்டி பெண், "நான் உங்கள் கரத்தை பிடித்தால் எதாவது ஒரு சூழ்நிலையில் நான் அதை விட நேரலாம். ஆனால் நீங்கள் என் கரத்தை பிடித்தால் எந்த சூழ்நிலையிலும் என்னை விடமாட்டீர்கள் என்று நான் நன்றாக அறிவேன்." என்றால்.
இதே போல தான் தேவனோடு நாம் கொண்டுள்ள உறவும்.
நாம் அவர் கரத்தை பிடித்திருக்கிரோமா..?
அல்லது அவரை நமது கரத்தை பிடித்து நடத்த அனுமதித்திருக்கிரோமா..?
நாம் தேவனின் கரத்தில் நம்மை முழுதாக ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை செம்மையான பாதையில் பத்திரமாக நடத்துவார்.
(ஏசாயா 41:10)
2 comments:
very nice..keep it up.May God bless u anna
Thanks for your visit and comment. God bless.
Post a Comment