
என்ன செய்வது என்று குழம்பிய டால்ஸ்டாய், அந்த யாசகரை கட்டி அனைத்து "சகோதரரே தற்ப்போது உங்களுக்கு உதவ என்னிடத்தில் ஒன்றும் இல்லை, மன்னித்துக்கொள்ளவும்" என்று கூறினார்.
உடனே அந்த யாசகர், "பரவாயில்லை ஐயா, நீங்கள் என்னை சகோதரன் என்று அழைத்ததே எனக்கு மிகவும் பெரிய பரிசு" என்று கூறி கண்ணீர்மல்க விடைபெற்றார்.
மனிதனின் வார்த்தைக்கு கூட இவ்வளவு மதிப்பா..?? அப்படியானால் அதை சரியாக உபயோகிப்பதில் என்ன நஷ்டம்...?
மனிதனின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பென்றால், தேவனின் வார்த்தை...!!!!
(நீதிமொழிகள் 30:5)
No comments:
Post a Comment