அன்பு நண்பனே,
சில நொடிகள் சிந்தித்து பார். எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்கும் நீ, ஏன் இப்படி ஒரு அற்ப "புகை"க்கு அடிமைப்பட்டு கிடக்கின்றாய். அந்த சில நொடி சந்தோசத்திற்காக நீ உன் எதிர்காலம் மட்டும் இல்லாமல், உன் சந்ததிக்கே தீங்கு இழைகின்றாய் எனபது ஏன் உனக்கு புரியவில்லை..?
எனக்கு தெரியும், இவை எல்லாம் உனக்கும் தெரியும் என்று ஆனாலும் நான் இப்பொழுது இதை சொல்வது உனக்கு அறிவுரை கூற இல்லை, உன்னை நீயே ஆராய்ந்து அறிய....!!
நன்றாக யோசி, உன்னால் முடியும்....!!
உன்னால் முடியாது என்றால் , யாரால்....?
1 comment:
very very nice
Post a Comment